Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: தருவைக்குளம் கடற்கரை சாலையில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 3 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள், 2500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

Thoothukkudi, Thoothukkudi | Sep 1, 2025
தூத்துக்குடி வெள்ளைப்பட்டி தருவை குளம் கடற்கரை சாலை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல் நிலைய ஆய்வாளர் பேச்சிமுத்துவிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
Read More News
T & CPrivacy PolicyContact Us