Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: வி களத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற எஸ்பி ஆபிசில் எஸ்பி தலைமையி அமைதி பேச்சு, இந்து,முஸ்லிம் இருதரப்பினரும் ஒப்புதல்

Perambalur, Perambalur | Aug 25, 2025
பெரம்பலூர் மாவட்டம் வி களத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற வி.களத்தூரில் உள்ள இந்து முஸ்லிம் மக்களிடையே மாவட்ட எஸ்பி ஆதார்ஷ் பசேரா அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்,அமைதி பேச்சு வார்த்தையில் அரசு விதிகளின்படி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us