Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: கள்ளிப்பட்டியில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

Dindigul East, Dindigul | Jul 31, 2025
தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us