Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: கேட்டு தோட்டம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கையகப்படுத்த இடத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

Tiruppur South, Tiruppur | Aug 22, 2025
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மன்னரைப் பகுதியில் ரயில்வே உயர் மட்டும் மேம்பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிலத்தை கொடுத்த உரிமை தாரர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us