Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: கிரிப்டோ கரன்சி மூலம் 40 லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குமார் நகரில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Palladam, Tiruppur | Aug 26, 2025
திருப்பூர் வாவிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சி முதலீடு செய்வதால் லாபம் கிடைப்பதற்கு கூறி 40 லட்சம் வரை பணமோசடியில் ஈடுபட்டதாக பணம் கட்டி ஏமாந்தவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us