Download Now Banner

This browser does not support the video element.

தேவகோட்டை: தாழையூர் கிராமத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் மரத்தின் அருகே இருந்த கம்பியை பிடித்த போது பரிதாபம்-மின்சாரம் தாக்கி பெண் பலி

Devakottai, Sivaganga | Aug 31, 2025
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தாழையூரில் வசிக்கும் பழனிவேல் மனைவி சுதா (39), வீட்டு வேலைக்குச் சென்றபோது, மரத்தருகே இருந்த கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவகோட்டை தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us