Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகே கவிஞர் இராமலிங்கம் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது

Namakkal, Namakkal | Aug 24, 2025
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே உள்ள கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்ல நூலகத்தில் கவிஞரின் நினைவு தினத்தையொட்டி மார்பளவு சிலைக்கு நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை எஸ் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us