Download Now Banner

This browser does not support the video element.

கோவில்பட்டி: பசுவந்தனை சாலை சாய் சிட்டி அருகே சாணி பவுடர் சாப்பிட்ட வாலிபரால் பரபரப்பு, தீவிர சிகிச்சையில் இருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Kovilpatti, Thoothukkudi | Aug 25, 2025
கோவில்பட்டி பூந்தோட்ட நகர் வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சார்ந்தவர் காளிராஜ். இவர் பசுவந்தனை சாலை சாய் சிட்டி அருகே சாணி பவுடரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளிராஜ் எதற்காக சாணி பவுடர் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us