Download Now Banner

This browser does not support the video element.

நிலக்கோட்டை: மழைபெய்ய வேண்டி செட்டியபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான, அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் விளக்குபூஜை நடைபெற்றது

Nilakkottai, Dindigul | Sep 9, 2025
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ பகவதியம்மன் கோவில், உலக அமைதி வேண்டியும், கடந்தாண்டுகளை போல நல்ல மழைபெய்து விவசாய செழிக்கவும் விளக்குபூஜை நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us