Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது

Thiruvallur, Thiruvallur | Sep 3, 2025
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது அத்தகைய நீதிமன்றத்தில் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மாலை மர்ம நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற நுழைவாயில் முதல் நீதிபதி அமர்வு மையங்கள் அறைகள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் வைத்து திடீர் சோதனை மேற்கொண்டதில் அது புரளி என தெரிய வந்தது
Read More News
T & CPrivacy PolicyContact Us