Install App
tprvel
This browser does not support the video element.
திருப்பூர் தெற்கு: உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
Tiruppur South, Tiruppur | May 30, 2025
தமிழகம் முழுவதும் மே மாதம் 31ஆம் தேதி உலகப் புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று மதியம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!