Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரியில் கடல் அளவில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தில் சேதமடைந்த கண்ணாடி சீரமைக்கப்பட்டதாக ஆட்சியர் தகவல்

Agastheeswaram, Kanniyakumari | Sep 9, 2025
குமரி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை.கன்னியாகுமரியில் கடன் நடுவே கண்ணாடி கூண்டு பாலம் உள்ளது இந்த பாலத்தை கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் திறந்து வைத்தார் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர் கண்ணாடி பாலத்தில் 6 வது கண்ணாடி சேதமடைந்த நிலையில் அந்த கண்ணாடி மாற்றப்பட்டு தற்போது புதிய கண்ணாடி இணைக்கப்பட்டுள்ளது எனவே சுற்றுலாப் பணிகள் நாளை முதல் பார்வையிடலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us