Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோவிலில் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 24, 2025
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை 5.30 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இலவச தரிசனத்தில் வர
Read More News
T & CPrivacy PolicyContact Us