Download Now Banner

This browser does not support the video element.

விளவங்கோடு: குளித்துறையில் டெம்போ ஓட்டுநர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

Vilavancode, Kanniyakumari | Sep 11, 2025
குளித்துறை பகுதியை சேர்ந்தவர் அஜித் நகராட்சியில் டெம்போ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் தகவல் அறிந்து வந்த கலியக்காவளை போலீசார் அவரது உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து அவரது மனைவி ஆஷா கொடுத்த புகாரின் பெயரில் களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us