Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது -மத்திய பேருந்து நிலையம் அருகே பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 27, 2025
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்... கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது. தமிழ்நாட்டில் இது வரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை அது செயல்படுத்தும் போது தான் அதன் நிறை குறை தெரியும் என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us