Download Now Banner

This browser does not support the video element.

திருவாரூர்: புலிவலத்தில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது

Thiruvarur, Thiruvarur | Jul 30, 2025
திருவாரூர் அருகே புலிவளத்தில் காதல் விவகாரத்தில் சண்டையை தடுக்க முயன்ற போது கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர் சந்தோஷ் குமார் வழக்கில் கத்தியால் குத்திய முகமது ஆதாம் என்பவரை திருவாரூர் தாலுகா காவல்துறையினர் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us