Download Now Banner

This browser does not support the video element.

மயிலாடுதுறை: மேலவள்ளம் கிராமத்தில் உள்ள பிரித்திங்கரா தேவி ஆலயத்தில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது

Mayiladuthurai, Nagapattinam | Aug 22, 2025
கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல வல்லம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடைபெற்றது. நவகிரக ஹோமம்,கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்கள் அளித்த 100 கிலோ மிளகாயை யாகத்தில் இட்டு வேத விற்பனர்கள் மந்திரம் ஓத நிகும்பலா யாகம் நடைபெற்றது.இதனை அடுத்து மகா பூர்
Read More News
T & CPrivacy PolicyContact Us