ராசிபுரம்: ஆர்.புதுப்பட்டியில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை சரி செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் குடை பிடித்து நூல் வாசிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்