Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு பேரன் பேத்திகளோடு கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மல்லூர் அருகே நெகழ்ச்சி சம்பவம்

Salem, Salem | Aug 24, 2025
சேலம் மல்லூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பேரன் பேத்திகளோடு கலந்து கொண்டு கேக் வெட்டி அறுசுவை உணவு அருந்தி மகிழ்ந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us