Download Now Banner

This browser does not support the video element.

எடப்பாடி: தாய் தந்தையை கொடூர முறையில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஏரில் வீசிய மகன்.. இடங்கண சாலை அருகே பரபரப்பு சம்பவம்

Edappadi, Salem | Aug 21, 2025
சேலம் மாவட்டம் இடங்கண சாலை அருகே தாய் தந்தையை கொடூர மான முறையில் கை கால்கள் தலையை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் மூட்டை கட்டி ஏரிகளில் வீசிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us