Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: கொலை குற்றவாளிக்கு பகீர் தீர்ப்பு வழங்கிய திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

Dindigul West, Dindigul | Aug 22, 2025
சாலையூர் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது போதையில் ஏற்பட்ட பிரச்சனையில் மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அஜித் குமார் என்பவரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளியான அஜித் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us