Download Now Banner

This browser does not support the video element.

மயிலாடுதுறை: தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராம மீது நடவடிக்கை எடுக்க கோரி தரங்கம்பாடி கடற்கரை மற்றும்வானகிரியில் மீனவர்கள் போராட்டம்

Mayiladuthurai, Nagapattinam | Sep 2, 2025
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமம் இது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் வானகிரி மீனவர் கிராமத்திலும் 500க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தரங்கம்பாடி கடற்கரையில் ஆர்ப்பாட்டத்
Read More News
T & CPrivacy PolicyContact Us