Download Now Banner

This browser does not support the video element.

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலத்தில் மனைவியை அவரது கள்ளக்காதலனையும் வெட்டி கொலை செய்து இருவரின் தலையை எடுத்து சென்று வேலூரில் சரணடைந்த கணவரால் பரபரப்பு

Kallakkurichi, Kallakurichi | Sep 11, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லட்சுமியின் கணவரான கொளஞ்சி இருவரையும் வெட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us