Download Now Banner

This browser does not support the video element.

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் கைது

Nilakkottai, Dindigul | Sep 10, 2025
சிலுக்குவார்பட்டியை அடுத்த எல்லைசாமிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் இவரது மனைவி பழனியம்மாளுக்கும் சூர்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இந்த மாரியப்பனை மனைவி பழனியம்மாள், கள்ளக்காதலன் சூர்யா இருவரும் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ல அனுப்பி வைத்து பழனியம்மாள் சூர்யா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us