Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடை விடுமுறை

Chengalpattu, Chengalpattu | Sep 4, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் முழுமையாக மூடி வைக்க வேண்டும், விதிகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
Read More News
T & CPrivacy PolicyContact Us