Download Now Banner

This browser does not support the video element.

கோவில்பட்டி: புது ரோடு செல்லாமல் எட்டையாபுரம் சாலை வழியாக ஒரு வழிப் பாதையில் அனுமதி இன்றி சரல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

Kovilpatti, Thoothukkudi | Aug 24, 2025
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியில் இருந்து புதுரோடு செல்லாமல் எட்டையாபுரம் சாலை வழியாக ஒரு வழிப்பாதையில் லாரி ஒன்று வந்தது இதனை தடுத்து நிறுத்தி போக்குவரத்து போலீசார் அருண் விக்னேஷ் விசாரணை நடத்தினார் இதில் லாரியில் அனுமதி இல்லாமல் சரல் மண் அள்ளி வந்தது தெரிய வந்தது தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் லாரி ஓட்டுநர் லாரி உரிமையாளர் மற்றும் 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us