விழுப்புரம் மாவட்டம் , மணம்பூண்டி ஸ்ரீ ரகோத்தமர் கோவில் பின்புறம் விழுப்புரம் டு திருக்கோவிலூர் நெடுஞ்சாலை அருகில் குப்பைகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளது.கண்டுக் கொள்ளாத மணம்பூண்டி ஊராட்சி ஒன்றியம் நிர்வாகம். உடனடியாக குப்பைகளை அகற்ற கோரியும் குப்பைகள் கொட்டுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க இன்று மாலை 5 மணி அளவில் சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார் மற்றும் கல்