Download Now Banner

This browser does not support the video element.

ஆண்டிப்பட்டி: அடைக்கலம் பட்டியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம், வாக்குறுதி கொடுத்து சமாதானம் செய்த போலீஸ்

Andipatti, Theni | Aug 30, 2025
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அடைக்கலம் பட்டியில் பள்ளி செல்லும் நேரத்தில் பேருந் து வராத காரணத்தினால் பள்ளிக் கு கால தாமதமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே பள்ளி நேரத் தில் பேருந்து இயக்க வலியுறுத்தி பலமுறை மனு வழங்கியும் தற்போ து வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இப்பகு தி மக்கள் மாணவ மாணவியர்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் போலீசார் பேச்சுவார்த் தைக்கு பின் கைவிடப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us