Download Now Banner

This browser does not support the video element.

பண்ருட்டி: நெல்லித்தோப்பில் இடப் பிரச்சினை காரணமாக பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், 3 பேர் மீது வழக்கு ஒருவர் கைது

Panruti, Cuddalore | Sep 7, 2025
பண்ருட்டி அருகே இட பிரச்சினை தகராறில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து உடைமைகளை கிழித்து மானபங்கம் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதால் பரபரப்பு, 3 பெண்கள் மீது வழக்கு பதிவு, ஒருவர் கைது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நெல்லிதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி செல்வராணி (60), இவருக்கும் உறவினரான அனுராதா, ஜெயந்தி, ஜெயப்பிரதா ஆகியோருக்கும் இடையே 21 சென்ட் இட
Read More News
T & CPrivacy PolicyContact Us