கள்ளக்காதலியை கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதலன் : உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (48) டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஜகதேவி அடுத்த நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகர் என்பவரது மனைவி காயத்ரி (23) இவர்களுக்கு சுஜன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. டிரைவர் செல்வரா