Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் 27 ஆவது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு, திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் பங்கேற்பு

Cuddalore, Cuddalore | Aug 31, 2025
கடலூரில் 27-வது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கரிய சபா சார்பில் 27வது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு கருட கொடியினை கோ.லட்சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்தார். அரவிந்தன் சுவாமி திருமால் வணக்கம் பாடினார். ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய
Read More News
T & CPrivacy PolicyContact Us