பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணியில் மோட்டார் சைக்கிள் சென்ற மருதபாண்டிய் மீது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவலறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பெரியத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்,