Download Now Banner

This browser does not support the video element.

ராசிபுரம்: மூணுசாவடி அருகே டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற ஓய்வு பெற்ற செவிலியரிடம் 50 ஆயிரம் பணத்தை பறித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Rasipuram, Namakkal | Sep 3, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூணுசாவடி அருகே டூவிலரில் லிப்ட் கேட்டு சென்ற ஓய்வு பெற்ற செவிலியர் வசந்தகுமாரியை கீழே தள்ளி அவரிடமிருந்து 50 ஆயிரம் ரொக்கபணத்தை பெண் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டன
Read More News
T & CPrivacy PolicyContact Us