Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே மறியல் போலீசார் பேச்சுவார்த்தை பரபரப்பு

Vellore, Vellore | Sep 25, 2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி போட்டதால் உயிரிழந்ததாக கூறி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே உறவினர்கள் மறியல் போலீசார் பேச்சுவார்த்தை பரபரப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us