Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: சட்டீஸ்கர் மாநிலத்தில் கன்னியஸ்திரிகள் 2பேர் கைது ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிறிஸ்தவர்கள் அமைதி பேரணி மற்றும் மனித சங்கில் போராட்டம்

Coimbatore South, Coimbatore | Aug 2, 2025
மனித சங்கிலி போராட்டம் மற்றும் அமைதி பேரணி குறித்து பேசிய தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ அருண், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை முன்னோக்கத்துடன் நடந்து வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us