Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: தாயுடன் வசித்து வந்த எலக்ட்ரீசியன் எடுத்த விபரீத முடிவு - எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சோகம்

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 24, 2025
திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிகிறார் மேலும் அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தாயுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாயார் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் குறித்து அவர் எதற்காக தற்க
Read More News
T & CPrivacy PolicyContact Us