Download Now Banner

This browser does not support the video element.

விளாத்திகுளம்: பூசனூரில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்

Vilathikulam, Thoothukkudi | Sep 7, 2025
குளத்தூர் அருகே பூசனூர் கிராமத்தில் ஆவணி மாதம் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. இப்போட்டி பூசானூரில் இருந்து விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us