மனக்காவிளை பகுதியை சேர்ந்தவர் மணி கூலித்தொழிலாளி இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார் சம்பவத்தன்று வீட்டின் முன்பு உள்ள கிணற்றின் கரையில் இருந்த போது தவறி உள்ளே விழுந்தார் பின்னர் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்