விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணி அளவில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார், இந்த நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சி தலைவர் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் இதேபோல் - செஞ்சி அரசு போக