விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளி பெண் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மாற்றுத்திறனாளிய ன பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் இச்சம்பவத்தால் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், அதி