Download Now Banner

This browser does not support the video element.

திருச்செங்கோடு: ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தில், சர்வதேச தூதர்களாக மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்வு

Tiruchengode, Namakkal | Aug 28, 2025
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனியார் கல்வி நிறுவனத்தில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சர்வதேச தூதர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பேசியுள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us