Download Now Banner

This browser does not support the video element.

திருக்கோயிலூர்: விழுப்புரத்தை போல் திருக்கோவிலூர் வளர்ச்சி பெறும் திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் முன்னால் அமைச்சர் பொன்முடி பேச்சு

Tirukkoyilur, Kallakurichi | Sep 11, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் 22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து அடிக்கல் நாட்டு பேருந்து நிலைய பணிகளை தொடங்கி வைத்தனர
Read More News
T & CPrivacy PolicyContact Us