Download Now Banner

This browser does not support the video element.

மணப்பாறை: மணப்பாறை அருகே ஒருதரப்பினர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Manapparai, Tiruchirappalli | Jul 23, 2025
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்பட்டியில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்த நிலையில் இருவேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் ஒரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பினர் மீது வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us