பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 281 பேர் எழுதினர். இந்த தேர்வினை பெரம்பலூர் ஆர்டிஓ பொறுப்பு சக்திவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அவருடன் வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் உடன் இருந்தார்,