Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: "மாவட்டம் முழுவதும் பசுமையாகனும்"செஞ்சேரி யில் சாலை ஓரங்களில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கிவைத்தார்

Perambalur, Perambalur | Aug 22, 2025
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பசுமை போர்த்திய மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் சுமார் 10,000 மரக்கன்றுகளை நடும் பணியை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் செஞ்சேரியில் தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியிலு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us