தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சின்ன செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குமார், இவரது மனைவி ராணி (30) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கனவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் கடந்த 8 ஆண்டுகளாக ராணி கனவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.கடந்த 20ம் தேதி ராணி கணவருடன் வாழ அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார்,ஆனால் குமாரின் தாய் திட்டியதால் ராணி எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.