Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: சமூக வலைதளத்தில் போலீஸ் குறித்த அவதூறு பரப்பியதாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Palladam, Tiruppur | Sep 13, 2025
திருப்பூர் மாநகரம் போலீஸ் சைபர் கிரைம் பிரிவில் சிறப்புப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் போலீசார் குறித்து அவதூறு பரப்பளையில் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர துணை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us