Download Now Banner

This browser does not support the video element.

மண்மங்கலம்: குடிநீர் கேட்டதற்காக கொடூரமாக தாக்கிய திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மற்றும் மூன்று பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு

Manmangalam, Karur | Aug 31, 2025
புகலூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்ட ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் தாக்கிய வழக்கில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் நவாஸ் கான் ஜான் பாஷா மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us