பெரம்பலூர் சாமியப்பா நகர் பகுதியில் வசித்தவர் டாக்டர் உமர் பாஷா இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு இவரது வீட்டின் பூட்டை வீட்டுக்குள் இருந்த சுமார் ரூ 45 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது, இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து இரண்டு நபர்களை கைது செய்தனர்