Download Now Banner

This browser does not support the video element.

லால்குடி: தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் பூவாளூர் அருகே கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம்

Lalgudi, Tiruchirappalli | May 23, 2025
பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் சாகுபடி பயிர்கள் சேதமடைவதை தடுக்கும் பொருட்டு 2025-26 தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் லால்குடி கீழ் பூவாலூர் அருகே கூழை ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us